Wednesday, 4 January 2012


புத்தாண்டு இன்று பிறந்திற்று 
பழமைகள் யாவும் விலகிற்று 
புது யுகம் இன்று மலர்ந்திற்று 

கசந்த நிகழ்வுகள் மறைந்திற்று 
தூய சிந்தனை நெஞ்சில் நிறைந்திற்று 

சோர்வற்று துயரற்று சூதற்று 
ஒளி பெற்று உள உறம் பெற்று 
புதியதோர் சமுதாயம் படைத்திடவே 
சூழுரைப்போம் இன் நன்னாளிலே !

No comments:

Post a Comment