புத்தாண்டு இன்று பிறந்திற்று பழமைகள் யாவும் விலகிற்று புது யுகம் இன்று மலர்ந்திற்று கசந்த நிகழ்வுகள் மறைந்திற்று தூய சிந்தனை நெஞ்சில் நிறைந்திற்று சோர்வற்று துயரற்று சூதற்று ஒளி பெற்று உள உறம் பெற்று புதியதோர் சமுதாயம் படைத்திடவே சூழுரைப்போம் இன் நன்னாளிலே !
No comments:
Post a Comment